வட மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கேங் மிஸான் கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
வீடு புகுந்து கொள்ளையிடும் இக்கும்பல் கடந்த மே 20 ஆ ம் தேதி பீடோங், சுங்கைப்பட்டாணியில் ஒரு வர்த்தகத் தளத்தில் நுழைந்து 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பில் பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து கேங் மிஸான் கும்பலுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹசான் தெரிவித்தார்.
இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 25 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்களும் , ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ வான் ஹசான் குறிப்பிட்டார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


