Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக மாற இதுவே வாய்ப்பு! பிடிபிடிஎன்னின் மாபெரும் சேமிப்புத் திருவிழா தொடக்கம்!
தற்போதைய செய்திகள்

குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக மாற இதுவே வாய்ப்பு! பிடிபிடிஎன்னின் மாபெரும் சேமிப்புத் திருவிழா தொடக்கம்!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.28-

உலகச் சேமிப்பு நாளை முன்னிட்டு உயர்க்கல்வி நிதிக் கழகமான பிடிபிடிஎன், 'சிம்பான் எஸ்எஸ்பிஎன் சேமிப்பு மாதம் 2025' திட்டத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. "உங்கள் குழந்தையின் சூப்பர் ஹீரோவாக மாறுங்கள்" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், செப்டம்பர் 26 முதல் நவம்பர் 2 வரை நீடிக்கிறது. குழந்தைகளின் கல்விச் செலவுக்காகச் சேமிப்பது, அவர்களின் சவாலான எதிர்காலப் பயணத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பொறுப்பான முதலீடு என்று உயர்க்கல்வி அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அனிசீ இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இதுவரை 22.31 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சேமிப்புடன், 7.09 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 220 மில்லியன் ரிங்கிட் திரட்ட பிடிபிடிஎன் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அனிசீ இப்ராஹிம் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்