இணைய சூதாட்டத்தை நிர்வகித்து, ஊக்குவிப்பதில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் 5 பெண்கள் உட்பட 13 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
கடந்த வெள்ளிக்கிழமை, மாலை 4 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கூசாய் லாமாவில் உள்ள இரண்டு சூதாட்ட வாளாத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வோறு சோதனையில் 20 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி அமிஹிஸாம் அப்துல் ஷுக்கூர் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


