Aug 10, 2026
Thisaigal NewsYouTube
உயர்க்கல்வி நிறுவனங்கள் இலகுவான முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு
தற்போதைய செய்திகள்

உயர்க்கல்வி நிறுவனங்கள் இலகுவான முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல். 06-

புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ உயர்கல்வி நிறுவனங்கள் இலகுவான முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு இலங்கலை வாயிலாக கூடுதல் வகுப்புகள் நடத்தவும் உயர்க்கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ புரோப்ஃ. டாக்டர் அஸ்லிண்டா அஸ்மான் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சும் தொடர்புடைய இதர நிறுவனங்கள் வாயிலாகவும் தலா 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 70 மாணவர்கள் உதவி பெற்றுள்ளனர். பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். மடிக்கணினி போன்ற கருவிகளை இழந்த மாணவர்களுக்கு உதவ இலக்கவியல் அமைச்சுடன் பேசவுள்ளதாகவும் டாக்டர் அஸ்லிண்டா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆதரவும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி