May 26, 2026
Thisaigal NewsYouTube
பயன்படுத்தப்படாத லோரியில் 27.2 கிலோ போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

பயன்படுத்தப்படாத லோரியில் 27.2 கிலோ போதைப்பொருள்

Share:

டிச.5-

போலீசாரின் கண்களை மறைக்கும் நோக்கில் பயன்படுத்தப்படாத பழைய லோரியை போதைப்பொருளை பதுக்கி வைப்பதற்கு கிடங்காக பயன்படுத்தி வந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ஜோகூர் ஜெயாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பழைய லோரியில் ஜோகூர் போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுஹாமி இஷாக் தெரிவித்தார்.

அந்த லோரியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த உள்ளூரைச் சேர்ந்த 32 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு