May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கைப்பேசி விவகாரம்: ஐஜிபி தெளிவுப்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


குற்றம் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் ஒரு நபரின் கைப்பேசியை போலீஸ் துறை அபகரிக்க முடியும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறியிருப்பது தொடர்பில் அது குறித்து ஐஜிபி தெளிவுபடுத்த வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐஜிபியின் இந்த அறிவிப்பு கவலையை அளிக்கிறது என்று சுஹாகாம் கூறுகிறது.

சாலைத்தடுப்பு சோதனைகளில் போலீசாரால் பரிசோதனைக்கு ஆளாகும் ஒரு வாகனமோட்டியின் கைப்பேசியை போலீசார் தன்னிச்சையாக பறிமுதல் செய்து, சோதனை செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, போலீஸ்துறையினரால் தடுக்கப்பட்டாலோ, விசாரிக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பொது மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு இருக்க வேண்டும் என்பதே சுஹகாமின் வாதமாகும்.

இந்நிலையில் ஒருவரின் கைப்பேசியை பறிப்பதும், அதனை சோதனையிடுவதும் எத்தகைய சூழலில் மட்டுமே முடியும் என்பதை பொது மக்களுக்கு போலீஸ் படைத் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்