Jul 29, 2026
Thisaigal NewsYouTube
18 நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்
தற்போதைய செய்திகள்

18 நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்

Share:

கூச்சிங், ஜூலை 6 -

ரவாக், Limbang வனப்பகுதியில் Op Ukur சோதனை நடவடிக்கையின் போது, மலேசியா – புருணை எல்லைப்பகுதியில் கடந்த ஜுன் 18 ஆம் தேதி காணாமல் போன இராணுவ வீரர் ஒருவர், 18 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டார்.

ப்ரீபெட் முஹம்மது சியாபிக் ஹில்மி அப்துல் ஹலீம் என்ற அந்த இராணுவ வீரர்கள் இன்று காலை 11.29 மணியளவில் SAR ( சார்) மீட்புப்படையினால் கண்டு பிடிக்கப்பட்டதாக மலேசிய ஆயுதப்படையின் பொது உறவு பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மிக பலவீனமான சூழ்நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட அந்த ஆடவர், தம் வசம் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் இதர உபகரணங்களை கொண்டு இருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்