Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கைப்பேசிக்கு மின்னூட்டும் போது மின்சாரம் தாக்கியிருக்கலாம்
தற்போதைய செய்திகள்

கைப்பேசிக்கு மின்னூட்டும் போது மின்சாரம் தாக்கியிருக்கலாம்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.12-

ஷா ஆலாம், செக்‌ஷன் 25, தாமான் ஆலாம் இண்டாவில் கட்டுமானப் பொருள்கள் வைத்திருக்கும் கிடங்கில் நேற்று மின்சாரம் தாக்கி வெள்ளத்தில் இறந்து கிடந்த இலங்கைப் பிரஜை, தனது கைப்பேசிக்கு மின்னூட்டும் போது, மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிடங்கில் வெள்ளத்தின் மத்தியில் அந்த இலங்கைப் பிரஜை, தனது கைப்பேசிக்கு மின்னூட்ட முயற்சித்திருக்கிறார்.

அப்போது கைப்பேசியும், சார்ஜரும் தண்ணீரில் விழுந்து இருக்கலாம். அதனை எடுக்க முயற்சி செய்த போது அவரை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த நபர் தனது நண்பருடன் அந்த கிடங்கில் தங்கியுள்ளார். சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அவரின் நண்பர் கிடங்கை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது, அவரின் நண்பர், கிடங்கில் கைப்பேசி மற்றும் சார்ஜருடன் காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

கைப்பேசிக்கு மின்னூட்டும் போது மின்சாரம் தாக்கியிருக்கலாம் | Thisaigal News