Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

பத்து பஹாட், ஆகஸ்ட்.30-

மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூன்று நபர்கள், ஜோகூர், பத்து பஹாட் ஷரியா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர். மாந்திரீகச் சடங்கு செய்ததுடன் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த மூன்று நபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

35 வயது முகமட் சுஹாய்ல், 45 வயது அஸ்மான் முகமட் மற்றும் 40 வயது அனுவார் பன்டி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.

கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் பத்து பஹாட், ஜாலான் பசார் பாரிட் ராஜாவில் மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்