Jun 15, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது இபிஎப்.
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது இபிஎப்.

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் ரொக்க நிதிப்புழக்க நெறுக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுவதை அந்த வாரியம் இன்று மறுத்துள்ளது.

அதே வேளையில், பணி ஓய்வுப் பெறுகின்றவர்கள் தங்கள் சேமிப்பை மீட்பதற்குத் தடை விதிக்கும் வகையில் 1991 ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யவிருப்பதாக கூறப்படுவதையும் அந்த வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.

தொழிலாளர்களின் அந்திமக்கால நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இபிஎப், தனது கடப்பாட்டை நிறைவு செய்யும் வகையில் எப்போதுமே போதுமான ரொக்க நிதிப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்