தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் ரொக்க நிதிப்புழக்க நெறுக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுவதை அந்த வாரியம் இன்று மறுத்துள்ளது.
அதே வேளையில், பணி ஓய்வுப் பெறுகின்றவர்கள் தங்கள் சேமிப்பை மீட்பதற்குத் தடை விதிக்கும் வகையில் 1991 ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யவிருப்பதாக கூறப்படுவதையும் அந்த வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.
தொழிலாளர்களின் அந்திமக்கால நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இபிஎப், தனது கடப்பாட்டை நிறைவு செய்யும் வகையில் எப்போதுமே போதுமான ரொக்க நிதிப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


