Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது இபிஎப்.
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது இபிஎப்.

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் ரொக்க நிதிப்புழக்க நெறுக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுவதை அந்த வாரியம் இன்று மறுத்துள்ளது.

அதே வேளையில், பணி ஓய்வுப் பெறுகின்றவர்கள் தங்கள் சேமிப்பை மீட்பதற்குத் தடை விதிக்கும் வகையில் 1991 ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யவிருப்பதாக கூறப்படுவதையும் அந்த வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.

தொழிலாளர்களின் அந்திமக்கால நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இபிஎப், தனது கடப்பாட்டை நிறைவு செய்யும் வகையில் எப்போதுமே போதுமான ரொக்க நிதிப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து