May 28, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.25-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று ஜோகூர்பாருவில் உள்ள சாலை ஒன்றின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கியோட்டிகளுக்கு இடையில் நிகழ்ந்த சண்டை தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

டிக் டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி தாக்கும் காட்சியைக் காண முடிந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

இந்த கைகலப்பில் சம்பந்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது