Jul 4, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வெளிநாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு வெளிநாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

வீடு புகுந்து திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இரண்டு அந்நிய நாட்டவர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்று அதிகாலையில் கோலாலம்பூர், செராஸ், ஜாலான் செமேரா பாடியில் போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அந்த இருவரையும் வளைத்துப் பிடிக்க போலீசார் முற்பட்ட வேளையில் அவர்கள், போலீசாரை எதிர்த்துப் போராடியதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் ஃபாடில் மர்சுஸ் தெரித்தார்.

முன்னதாக, அவர்கள் பயன்படுத்திய ஹொண்டா சிவிக் கார், கடந்த 2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் களவாடப்பட்ட வாகனமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது