Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது
தற்போதைய செய்திகள்

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

அமைதி பேரணிச் சட்டத்தின் முக்கியப் பிரிவு அரசியலமைப்புக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலமான ஏஜிசி இன்று அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அமைதியான பேரணிச் சட்டத்தின் பிரிவு 9-ஐ ரத்து செய்தது.

இந்தப் பிரிவின் கீழ், ஒரு பேரணிக்கு 5 நாட்களுக்கு முன்னதாகக் காவல் துறையிடம் அறிவிப்பு வழங்கத் தவறினால் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டிருந்தது. இது கூட்டத்தைக் கூட்டும் அடிப்படை உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நீதிமன்றம் அதனைச் செல்லாது என அறிவித்தது.

இந்த வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்த ஏஜிசி, அதனை மீட்டுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்