Jul 4, 2026
Thisaigal NewsYouTube
16 வயது பெண் பாலியல் பலாத்காரம், அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

16 வயது பெண் பாலியல் பலாத்காரம், அந்நிய ஆடவர் கைது

Share:

தாவாவ், ஜூலை.25-

அண்டை வீட்டைச் சேர்ந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை சபா, தாவாவில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 34 வயதுடைய அந்தச் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனது தோழியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலமானதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மீன் ஹுசேன் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது