May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தன
தற்போதைய செய்திகள்

ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தன

Share:

டிச. 15-

Taiping-இல் உள்ள ஒரு மருந்தகத்தில் கத்தியைக் காட்டி கொள்ளை நடந்தது குறித்த புகாரைப் பெற்ற நான்கே மணி நேரங்களில், ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தனர். தைப்பிங் மாவட்ட காவல் துறைத் தலைவர், ACP Mohamad Nasir Ismail இவ்விவகாரம் குறித்து கூறுகையில், 20 வயதான அந்த ஆடவர் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட கத்தியுடனும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடனும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்

நேற்று இரவு 10.27 மணிக்கு ஒரு பெண் மருந்தக உதவியாளர் அவர் பணிபுரியும் மருந்தகத்தில் கொள்ளையடிக்கப்பட்டார் என்ற புகாரைப் பெற்ற தகவலின் பேரில், போலீசார் நான்கே மணி நேரங்களில் சந்தேக நபரை கைது செய்தனர்

முகமது நசீர் மேலும் கூறுகையில், இரண்டு முந்தைய குற்ற பதிவுகள் கொண்ட அந்த ஆடவர், மேலதிக விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு