இன்று சனிக்கிழமை லண்டன், வென்ஸ்மின்ஸ்டர் அபேவில் மிகக் கோலாகலமாக நடைபெறும் பிரிட்டீஷ் மன்னர் சார்லஸ்சின் அரியணை விழாவில், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனை வந்தடைந்த மாமன்னர் தம்பதியர், பிரிட்டனுக்கான தங்களின் சிறப்புப் பயணத்தில் ஒரு பகுதியாக அரியணை விழாவிலும் கலந்துகொண்டுள்ளனர்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


