Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இன, மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அல்லது அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாது

Share:

கோலாலம்பூர், பிப்.16-

நாட்டில் இன, மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அல்லது அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், சமரசம் செய்யப்படாது என்றும் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

மக்காச்சோளம் விற்பனையாளர் ஒருவர் இனவாதம் கொண்ட அறிவிப்புப் பலகையை வைத்தது சமூக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, X தளத்தில் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் டத்தோ ஆரோன். பல்லின மக்களைக் கொண்ட நாடாக, மலேசிய மக்கள் எந்தவொரு தரப்பினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் எந்தவொரு அறிக்கையோ அல்லது நடவடிக்கையையோ அனுமதிக்காமல், எப்போதும் நல்வாழ்வையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மக்காச்சோளம் விற்பனையாளரின் செயல்பாடு எல்லை மீறியது என்றும், இனவாத மனப்பான்மைக்காக அவரைக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆரோனின் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்