Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார் துணை அமைச்சர் தியோ நீ சிங்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார் துணை அமைச்சர் தியோ நீ சிங்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி மலேசியா தனது 68 ஆவது மெர்டேக்கா தினத்தைக் கொண்டாடுகிறது.

நாடு முழுவதும் மெர்டேக்கா கொண்டாட்டம் களைக் கட்டியிருக்கும் இந்த தருணத்தில் தகவல் தொடர்புத் துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு பல இடங்களில் தேசியக் கொடிகளை வழங்கி வருகிறது.

நேற்று கோலாலம்பூர் மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி ரயில் முனையத்தில் நடைபெற்ற தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வில் தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கலந்து கொண்டார்.

செல்கோம் டிஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எல்ஆர்டி முனையத்தில் வந்திறங்கிய பொதுமக்களுக்கு துணை அமைச்சர் தியோ நீ சிங் தேசியக் கொடிகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

மலேசியர்கள் நாட்டுப் பற்றுடன் தங்கள் வீடுகளில் தேசியக் கொடிகளை பறக்க விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு