May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லிம் கிட் சியாங்கிற்கு எதிரான விசாரணை உறுதிபடுத்தப்பட்டது

Share:

மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியும் என்று அறிக்கை வெளியிட்டது தொடர்பில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியா​ங்​, போ​​​லீசாரின் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் ருஸ்டி முஹமாட் இசா உறுதிபடுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு சட்ட விவகாரம் தொடர்பில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இஸ்கன்டார் புத்தெரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ருஸ்டி இசா குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை நாளைய தினம் லிம் கிட் சியாங்கிடம் வாக்கு​மூலம் பதிவு செய்யும். இந்த விசாரணை குற்றவியல் சட்டம் 112 பிரி​வின் ​கீழ் மேற்கொள்ளப்படும் என்று ருஸ்டி முஹமாட் இசா தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை