Jul 4, 2026
Thisaigal NewsYouTube
செஜாதெரா மடானி திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

செஜாதெரா மடானி திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜூலை.24-

செஜாதெரா மடானி எனும் மடானி நல்லாழ்வுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தனியார் துறையிடமிருந்து வசூலிக்கப்பட்ட கிட்டத்தட்ட 120 மில்லியன் நிதியைக் கொண்டு பிரதமர் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மடானி அரசாங்கத்தில் இகாசேவில் தங்களைப் பதிவுச் செய்து கொண்டுள்ள பரம ஏழை குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் மடானி நல்வாழ்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அன்வார், இந்த மடானி நல்வாழ்வுத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் வசூலிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 50 மில்லின் ரிங்கிட்டாகும். ஆனால், இலக்கை விட அதிக தொகை வசூலாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது