Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கயா தீவில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கயா தீவில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

Share:

கோத்தா கினபாலு, ஜூலை 12-

கோத்தாகினபாலு, கம்போங் லோக் உரை வீடமைப்பு பகுதியில் நேற்று போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, போதை பொருள் விற்பனையாளர்கள் 7 பேர் கைதாகி உள்ளனர் என கோத்தா கினபாலு வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காசிம் மூட தெரிவித்தார்.

நேற்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை இட்டபோது 20 முதல் 70 வயது நிரம்பிய ஏழ்வர் 9.48 கிராம் எடைக்கொண்ட ஷாபு எனும் போதை பொருள் வந்திருந்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர்கள் மீது இட்ட சிறுநீர் பரிசோதனையில் , 5வர் போத பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கசிம் மூடா தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்