வருமானம் குறைந்தவர்களுக்கான brim வடிவிலான ரஹ்மா ரொக்க நிதி உதவியின் இரண்டாம் கட்ட உதவித்தொகை, நாளை மறுநாள் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் மூலம், பி40 தரப்பைச் சேர்ந்த 87 லட்சம் பேர் ரொக்க உதவித் தொகையைப் பெறவிருக்கின்றனர்.
இதற்காக அரசாங்கம் 126 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
40 லட்சம் குடும்பத் தலைவர்கள் தலா 200 வெள்ளியையும், திருமணமாகாத 35 லட்சம் பேர் தலா 100 வெள்ளியையும், திருமணமாகாத மூத்தக் குடிமக்கள் 12 லட்சம் பேர் தலா 100 வெள்ளியையும் பெறுவர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


