Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் உறவை பாதிக்காது, சிங்கப்பூர் உறுதி
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் உறவை பாதிக்காது, சிங்கப்பூர் உறுதி

Share:

இஸ்ரேலுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள அரச தந்திர உறவு, மலேசியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சிங்கப்பூர் பிரதமர லீ சியான் லூங் உறுதி அளித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், அக்குடியரசின் பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், சிங்கப்பூர் இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருப்பதால் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு சிங்கப்பூர் பிரதமர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.