Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் வெள்ளத்தில் கிட்டத்தட்ட  14 ஆயிரம் பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் பாதிப்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

நேற்று பிற்பகலிருந்து கொட்டித் தீர்த்து வரும் அடை மழையைத் தொடர்ந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 921 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இன்று மாலையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இத்துடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒன்பதாவது மாநிலமாக கூட்டரசுப் பிரதேச கோலாலம்பூர் விளங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தகவல்படி மாலை வரை 39 நிவாரண மையங்களில் 9 ஆயிரத்து 689 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புக்கிட் கெப்போங் தொகுதியை பெரிகாத்தானிடமிருந்து கைப்பற்றுவோம் - பக்காத்தான் வேட்பாளர் சி.சுப்பிரமணி நம்பிக்கை

புக்கிட் கெப்போங் தொகுதியை பெரிகாத்தானிடமிருந்து கைப்பற்றுவோம் - பக்காத்தான் வேட்பாளர் சி.சுப்பிரமணி நம்பிக்கை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்