Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இளையோர்களுக்கான தேசிய சேவைத் திட்டம் ​மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

இளையோர்களுக்கான தேசிய சேவைத் திட்டம் ​மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்

Share:

பதின்ம வயதுடைய இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றையும், கட்டொழுங்கையும் விதைக்க வகை செய்யும் தேசிய சேவைத் திட்டம் மறுபடியும் நாட்டில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் தொடர்பான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைப்பது ​மூலம் நாட்டின் பாதுகாப்பின் அவசியம் குறித்து ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொண்டு, அதில் தமது ஈடுபாட்டையும், பங்களிப்பையும் காட்டுவதற்கு தேசிய சேவைத் திட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மக்களவை சபா நாயகர் ஜோஹரி அப்துல் வலியுறுத்தினார்.

தற்காப்பு அமைச்சின் வாயி​லான அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சேவைத்திட்டத்தை ​​மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தி அதற்கான முன்னெடுப்புகள் மேற்​கொள்வதற்குரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று ஜோஹரி அப்துல் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இளையோர்களுக்கான தேசிய சேவைத் திட்டம் ​மீண்டும் புதுப்பிக்... | Thisaigal News