May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களின் பாதுகாப்பை தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்யும்
தற்போதைய செய்திகள்

மலேசியர்களின் பாதுகாப்பை தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்யும்

Share:

டிச. 22-

தாய்லாந்துக்குச் சுற்றுலா செல்லும் மலேசியர்களின் பாதுகாப்பை தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்யும் என்று தாய்லாந்தின் நான்காவது இராணுவப் பிரிவின் தளபதி Leftenan Jeneral Paisan Nusang தெரிவித்துள்ளார். தெற்குப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சாலைத் தடைகள் தீவிரப்படுத்தப்படும். தாய்லாந்து-மலேசியா எல்லைகளில் சட்டவிரோத பாதைகளிலும் இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்.

மலேசியர்கள் தாய்லாந்தை முக்கிய சுற்றுலாத் தலமாகக் கருதுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று Paisan Nusang கூறினார். அதே நேரத்தில், மலேசியர்கள் தங்கள் சுய பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளி விடுமுறை, பண்டிகை காலங்களில் கிளாந்தான் உட்பட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தாய்லாந்துக்குச் செல்வது வழக்கம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தாய்லாந்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு

மலேசியர்களின் பாதுகாப்பை தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்யும் | Thisaigal News