Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கொலை: மகனும்,அவரின் காதலியும் கைது

Share:

பட்டர்வொர்த், பிப்.3-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த், பங்சாபூரி, செரி ஒர்கிட் அடுக்குமாடி வீடொன்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கு பிறகு தலைமறைவாகிவிட்ட அந்த மூதாட்டியின் 20 வயது மதிக்கத்தக்க மகன் குறித்து கிடைக்கப் பெற்ற உளவுத்துறைத் தகவலைத் தொடர்ந்து அந்த ஆடவரும், அவரின் காதலியும் இன்று காலை 6.30 மணியளவில் பாயா துருபோங்கில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டர்.

விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரையும் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தடுப்புக்காவில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்