Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கொலை: மகனும்,அவரின் காதலியும் கைது

Share:

பட்டர்வொர்த், பிப்.3-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த், பங்சாபூரி, செரி ஒர்கிட் அடுக்குமாடி வீடொன்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கு பிறகு தலைமறைவாகிவிட்ட அந்த மூதாட்டியின் 20 வயது மதிக்கத்தக்க மகன் குறித்து கிடைக்கப் பெற்ற உளவுத்துறைத் தகவலைத் தொடர்ந்து அந்த ஆடவரும், அவரின் காதலியும் இன்று காலை 6.30 மணியளவில் பாயா துருபோங்கில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டர்.

விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரையும் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தடுப்புக்காவில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து