Mar 15, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூச விழாவிற்கு கெடா மாநிலத்தில் பொது விடுமுறை
தற்போதைய செய்திகள்

தைப்பூச விழாவிற்கு கெடா மாநிலத்தில் பொது விடுமுறை

Share:

வரும் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி கெடா மாநிலத்திற்கு பொது விடுமுறை என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிப்பதற்கு இன்று நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தை சேர்ந்த இந்துக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தைப்பூச விழாவை கொண்டாடி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து