May 18, 2026
Thisaigal NewsYouTube
தடுப்பூசி செலுத்தாத ஆசிரியரின் பணி நீக்கம் நியாயமானது – தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

தடுப்பூசி செலுத்தாத ஆசிரியரின் பணி நீக்கம் நியாயமானது – தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.21-

கோவிட்-19 தடுப்பூசி செலுத்த மறுத்த ஓர் ஆசிரியரைப் பணிநீக்கம் செய்ய ஷா ஆலாம் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு உரிமை உண்டு என தொழிற்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியரின் பணியானது பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதை உள்ளடக்கியதால், தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கப் பள்ளிக்கு உரிமை உண்டு என நீதிபதி எஸ். வனிதா மணி கூறினார். தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்த ஆசிரியரின் கவலைகள் மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்படவில்லை என்றும், அவரது மறுப்பு ஆதாரமற்றது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை