May 1, 2026
Thisaigal NewsYouTube
போலி நோட்டைப் பயன்படுத்திய ஹோட்டல் ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

போலி நோட்டைப் பயன்படுத்திய ஹோட்டல் ஊழியர் கைது

Share:

போலி பண நோட்டை வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.
53 வயதான சுஹான் கான் முகமது அலி என்ற அந்த ஹோட்டல் பணியாளர், ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச 11 ஆம் தேதி, பத்து ஃபிரங்கி, செவன் இலவன் கடையில் நூறு வெள்ளி போலி நோட்டைப் பயன்படுத்தியதற்காக செஷன்ஸ் நீதிமன்றத்திலும், / மார்ச 20 ஆம் தேதி, ஒரு ஹோட்டல் அறையில் 15 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் குற்றஞ் சாட்டப்பட்டார்.
அதே நீதிமன்றத்தில், சுஹான் கான் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 21 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மற்றொரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி