Mar 10, 2026
Thisaigal NewsYouTube
போலி நோட்டைப் பயன்படுத்திய ஹோட்டல் ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

போலி நோட்டைப் பயன்படுத்திய ஹோட்டல் ஊழியர் கைது

Share:

போலி பண நோட்டை வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் இன்று ஒப்புக்கொண்டார்.
53 வயதான சுஹான் கான் முகமது அலி என்ற அந்த ஹோட்டல் பணியாளர், ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச 11 ஆம் தேதி, பத்து ஃபிரங்கி, செவன் இலவன் கடையில் நூறு வெள்ளி போலி நோட்டைப் பயன்படுத்தியதற்காக செஷன்ஸ் நீதிமன்றத்திலும், / மார்ச 20 ஆம் தேதி, ஒரு ஹோட்டல் அறையில் 15 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் குற்றஞ் சாட்டப்பட்டார்.
அதே நீதிமன்றத்தில், சுஹான் கான் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 21 போலி நோட்டுகளை வைத்திருந்ததற்காக மற்றொரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து