Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சுற்றுப்பயணி படுகாயம்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.5-

பினாங்கு, ஜார்ஜ்டவுன், Persiaran Gurney-யில் உள்ள ஒரு பேரங்காடியின் ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து, வெளிநாட்டு சுற்றுப்பயணி ஒருவர் படுகாயத்திற்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.54 மணியளவில் நிகழ்ந்தது.

25 வயதுடைய அந்த சுற்றுப்பயணி, அந்த பேரங்காடியின் கீழ் தளத்தில் சீனப்புத்தாண்டை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஓர் அலங்கார வடிவமைப்பு மீது விழுந்ததால் அவருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தீமோர் டாலவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

அந்த சுற்றுப்பயணி தற்போது பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை