Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நாளை முதல் JPJ செயலி மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை திறன்மிகு ஓட்டுநர் உரிமமாக மாற்ற விண்ணப்பிக்கலாம்

Share:

புத்ராஜெயா, பிப்.16-

நாளை பிப்ரவரி 17 முதல் MyJPJ செயலி மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமம் – PDLஐ திறன்மிகு ஓட்டுநர் உரிமம் CDL ஆக மாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம். சாலை போக்குவரத்து துறை – JPJ வின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த வசதி தகுதியுள்ள 2.38 மில்லியன் PDL உரிமம் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த புதிய முறை, பொதுமக்கள் JPJ முகப்புகளுக்குச் செல்லாமல் இயங்கலையில் CDL விண்ணப்பங்களைச் செய்வதை எளிதாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், PDL உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் திறன்பேசிகள் மூலம் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் MyJPJ செயலி மூலம் CDL விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்