Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

Share:

கோத்தா பாரு, நவம்பர்.01-

கிளந்தானில் கடந்த சில மாதங்களாக ஆபாச வீடியோ பதிவுகளை உட்படுத்திய மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெட்கப்பட்டு புகார் கொடுக்க முன் வராமல் இருப்பதால் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் தங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான பாலியல் நடவடிக்கைகள் அல்லது உரையாடல்களைப் பதிவு செய்கின்றனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் பறிக்க அப்பதிவுகளைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட சில சம்பவங்கள் விசாரிக்கப்படுகின்றன என்றாரவர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை