Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்த திருடனுக்கு போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்த திருடனுக்கு போலீசார் வலை வீச்சு

Share:

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 14-

கடந்த வியாழக்கிழமை, கோலசிலாங்கூர், Eco Grandue புன்சக் ஆலம்- மில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் Kios வர்த்தகத் தலத்தில் நுழைந்து பொருட்களை களவாடிய திருடன் ஒருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காலை 10 மணியளவில் ஐஸ்கிரீம் கடையைத் திறப்பதற்கு வந்த பெண் பணியாளர் ஒருவர், பிரதான கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு, உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக கோலாசிலாங்கூர் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

இது தொர்பாக அந்த ஐஸ் கிரீம் வர்த்தகத் தலத்தின் உரிமையாளர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை