May 30, 2026
Thisaigal NewsYouTube
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்

Share:

ஸ்ரீ மெனந்தி பகுதியில் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையிலிருந்து விலகி மலையடிவாரத்தில் இருந்த வீட்டின் கூரையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீ மெனந்தியிலிருந்து, செரம்பான் நோக்கி சென்ற அந்த காரானது, காம்பங் தஞ்சோங் பாச்சாங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையை விட்டு விலகி கீழே இருந்த வீட்டின் கூரையில் மோதி விழுந்ததாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தபா ஹுசின் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் அவ்வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் கோலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளையில், 63 வயதான கார் ஓட்டுநரும் மற்றொரு பயணியும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்

நாடெங்கிலும் ஸ்தம்பித்த மைஐஎம்எம்எஸ் அமைப்பு: உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டுமென லிம் லிப் எங் வலியுறுத்து

நாடெங்கிலும் ஸ்தம்பித்த மைஐஎம்எம்எஸ் அமைப்பு: உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டுமென லிம் லிப் எங் வலியுறுத்து

பினாங்கில் விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 2  நாட்களுக்கு படகு சேவை இலவசம்

பினாங்கில் விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு படகு சேவை இலவசம்

மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்

மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்

மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்

மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்

பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை

பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை