Jul 6, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்களிருந்து 159,518 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்களிருந்து 159,518 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஜூன்.12-

அவதூறு, சூதாட்டம், பகடிவதை, ஓன்லைன் மோசடி முதலிய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக வளைத்தங்களிலிருந்து அகற்றுவதற்கு ஃபேஸ்புக், டிக் டாக் மற்றும் யூடியூப் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நேற்று வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 518 உள்ளடக்கங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களிலிருந்து அவை அகற்றி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையானது, இவ்வாண்டு சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 473 உள்ளடங்களில் ஒரு பகுதியாகும் என டத்தோ ஃபாமி விளக்கம் அளித்துள்ளார்.

Related News

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது