Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சபா, சரவாவில் நட்மாவை முடுக்கி விட்டர் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஜன.30-

சபா, சரவாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு கூட்டரசு மற்றும் மாநில அரசு ஏஜென்சிகளின் முழு கேந்திரத்தையும் ஒருங்கிணைக்குமாறு தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான நட்மாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராாஹிம் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்று நட்மாவை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சபா, சரவாவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல் தம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளத்தில் SPM தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய மாநில கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

Related News

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்