May 28, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயாவை முன்னிட்டு டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

ஹரிராயாவை முன்னிட்டு டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி

Share:

ஆயர் கெரோ, மார்ச்.26

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படவிருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

வாகனமோட்டிகளுக்குச் சுமையை குறைக்கும் அதே வேளையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பின்னிரவு 12.01 மணிக்குத் தொடங்கி மறுநாள் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு மணி 11.50 மணி வரையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் தெரிவித்தார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்