Jun 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் ஃபெல்டா தலைவர் ஈசா சமாட்டின் இறுதி மனு தள்ளுபடி: அரச மன்னிப்பு மட்டுமே ஒரே வழி
தற்போதைய செய்திகள்

முன்னாள் ஃபெல்டா தலைவர் ஈசா சமாட்டின் இறுதி மனு தள்ளுபடி: அரச மன்னிப்பு மட்டுமே ஒரே வழி

Share:

சரவா, கூச்சிங்கில் ஹோட்டல் ஒன்றை வாங்கியதில் சுமார் 30 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் ஃபெல்டா தலைவர் ஈசா சமாட்டின் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரிய இறுதி மனுவை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி அஜிஸா நவாவி தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, இந்த வழக்கில் ஈசா சமாட்டிற்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனக் கூறி மனுவை நிராகரித்தது.

இதன் மூலம், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசரான 76 வயதான ஈசா சமாட்டிற்கு சட்ட ரீதியான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டன. கடந்த 2021-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 15.5 மில்லியன் ரிங்கிட் அபராதத்தில் இருந்து தப்பிக்க, மாமன்னரின் 'அரச மன்னிப்பு' மட்டுமே தற்போது அவருக்கு இருக்கும் ஒரே இறுதி வாய்ப்பாகும்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்