May 16, 2026
Thisaigal NewsYouTube
சவால் நிறைந்த காலநிலை: தயாராக இருக்கும் மலேசிய தீயணைப்புத் துறை!
தற்போதைய செய்திகள்

சவால் நிறைந்த காலநிலை: தயாராக இருக்கும் மலேசிய தீயணைப்புத் துறை!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

மலேசியாவின் வானிலை தற்போது கணிக்க முடியாதபடி மாறி வருகிறது. சில இடங்களில் கடும் வறட்சி நிலவ, இன்னும் சில இடங்களில் திடீர் மழையும், புயலும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இத்தகைய எதிர்பாராத சூழலைச் சமாளிக்க, மலேசிய தீயணைப்பு – மீட்புப் படை அனைத்து அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் தயார் நிலையில் இருக்கும்படி அவசரக் கட்டளை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக புயல் காரணமாக ஏற்படும் மரங்கள் விழுதல் போன்ற விபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக மலேசிய தீயணைப்பு – மீட்புப் படையின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார். 'போர் வீரர்கள்' என அழைக்கப்படும் தீயணைப்பு வீரர்கள், எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவ தயாராக இருக்கின்றனர். இந்த ஆபத்து நிறைந்த காலநிலை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்