Mar 17, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் புகாரளிக்க பயப்பட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் புகாரளிக்க பயப்பட வேண்டாம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 22 -

மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யும் கல்வி நிறுவனங்களின் மீது பிள்ளைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அத்தகைய விதிகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது மதரஸா மீது விசாரணை நடத்தப்படும் என்று சட்ட சேவை வழக்கறிஞர் மைய இயக்குநர் மஹ்மூத் ஜுமாட் தெரிவித்தார்.

சமய அறிவை கற்று பயனுள்ள மனிதர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை பெற்றோர்கள் மதரஸா தஹ்ஃபிஸ் க்கு அனுப்பும் நம்பிக்கை பாதிப்படைவதாக மஹ்மூத் ஜுமாட் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவது மட்டுமின்றி கல்வி பயில வருகின்ற மாணவர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தினை தரவல்லதாகவுள்ளது என்று அவர் விளக்கினார்.

சில மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கழிவறைகளில் உறங்குவதாகவும், உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகிய புகாரை அடுத்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக மஹ்மூத் ஜுமாட் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு