Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக் கும்பலைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மோசடிக் கும்பலைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

கோலாலம்பூர் மாநகரில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

எனினும் இந்த கைது நடவடிக்கை தொடர்பான மேல் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். விரைவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்