Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக் கும்பலைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மோசடிக் கும்பலைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

கோலாலம்பூர் மாநகரில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

எனினும் இந்த கைது நடவடிக்கை தொடர்பான மேல் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். விரைவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு