Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லோரி மோதி பட்டறைப் பணியாளர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி பட்டறைப் பணியாளர் உயிரிழந்தார்

Share:

கோத்தா திங்கி, செப்டம்பர்.30-

லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்தச் சம்பபம் இன்று காலை 11.50 மணியளவில் ஜோகூர், ஜாலான் ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையின் 41.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

ஹினோ ரக லோரியினால் மோதப்பட்ட 47 வயது மதிக்கத்தக்க ஒரு அந்நிய நாட்டவரான மோட்டார் சைக்கிளோட்டி கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்