Mar 18, 2026
Thisaigal NewsYouTube
செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: நீதி கேட்டு குடும்பத்தினர் முறையீடு!
தற்போதைய செய்திகள்

செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: நீதி கேட்டு குடும்பத்தினர் முறையீடு!

Share:

செனாவாங், நவம்பர்.04-

கடந்த மாதம் செனாவாங்கிலுள்ள பள்ளி ஒன்றின் கழிப்பறையில் சுயநினைவின்றி கிடந்த 10 வயது மாணவர் மரணமடைந்த சம்பவத்தில், நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகியும், இதுவரை பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தவிர வேறு எந்தத் தகவலையும் பெற்றோர் பெறவில்லை என்று அவர்களது குடும்ப வழக்கறிஞர் முகமட் யாஸிட் முகமட் சலிம் தெரிவித்துள்ளார்.

கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அம்மாணவர் இறந்துள்ளது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ள நிலையில், இறப்பிற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த 49 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு மரண விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் முகமட் யாஸிட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்