Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உணவு வியாபாரி குடும்பத்தினர் வழக்கு தொடுக்க முடியும்

Share:

கிள்ளான், பிப்.27-

கடந்த திங்கட்கிழமை, கிள்ளான், கம்போங் புக்கிட் கூடா, ஜாலான் பத்து 3 வில் மரம் விழுந்து, உணவு வியாபாரி ஒருவர் மரணமுற்றது தொடர்பில் காப்புறுதி நிறுவனம் வழங்க முன்வந்த இழப்பீட்டுத் தொகையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தி கொண்டிருப்பார்களேயானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.

45 வயது Aazehari Ansar மரணம் தொடர்பில் காப்புறுதி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவரின் மனைவி இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

இழப்பீட்டுத் தொகையில் அதிருப்தி இருந்தால் நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று கிள்ளான் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை