Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உணவு வியாபாரி குடும்பத்தினர் வழக்கு தொடுக்க முடியும்

Share:

கிள்ளான், பிப்.27-

கடந்த திங்கட்கிழமை, கிள்ளான், கம்போங் புக்கிட் கூடா, ஜாலான் பத்து 3 வில் மரம் விழுந்து, உணவு வியாபாரி ஒருவர் மரணமுற்றது தொடர்பில் காப்புறுதி நிறுவனம் வழங்க முன்வந்த இழப்பீட்டுத் தொகையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தி கொண்டிருப்பார்களேயானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.

45 வயது Aazehari Ansar மரணம் தொடர்பில் காப்புறுதி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவரின் மனைவி இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

இழப்பீட்டுத் தொகையில் அதிருப்தி இருந்தால் நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று கிள்ளான் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு