Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நான்கு அமலாக்க அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

நான்கு அமலாக்க அதிகாரிகள் கைது

Share:

டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான கேபல் கம்பிகளை களவாடிய கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளர். அவர்களில் நால்வர் அமலாக்க அதிகாரிகள் ஆவர் என்று தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கும்பல், டெலிக்கோம் மலேசியாவின் கேபல் கம்பிகளை களவாடும் நேரத்தில் அந்த அமலாக்க அதிகாரிகள், அவ்விடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரியவந்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாபுரத்தில் நடந்த கேபல் கம்பி களவாடல் தொடர்பான புகார் குறித்து ஆராய்ந்த போது அரசாங்கத்தில் பணியாற்றும் அமலாக்க அதிகாரிகளே திருடர்களுக்கு துணை நின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் பிடிபட்டதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்