May 14, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் முதல்வர் அலுவலகத்தில் ஊழல் வெடியா! "3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்களாவா?" - வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சி அம்பலம்!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் முதல்வர் அலுவலகத்தில் ஊழல் வெடியா! "3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்களாவா?" - வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சி அம்பலம்!

Share:

ஷா ஆலாம், நவம்பர்.16-

சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரியின் அலுவலகத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி, பதவிக்கு வந்த பின், கணக்கில் வராத செல்வத்தைக் குவித்து, 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பங்களாவையும், ஆடம்பர வெளிநாட்டுப் பயணங்களையும் அனுபவிப்பதாக 'மடானி' என்ற பெயரிலான வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சிப் புகார் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை, அரசியல் நோக்கம் கொண்ட காட்டுமிராண்டித்தனமான அவதூறுகள் என்று கூறி, முதலமைச்சரின் அலுவலகம் இந்தச் செய்தியை உடனடியாகவும் ஆவேசமாகவும் மறுத்துள்ளது.

இந்த அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளுக்காக, பாதிக்கப்பட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், காவற்படையில் புகார் அளிக்க உள்ளதாகவும் அமிருடின் ஷாரி அலுவலகம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல்வாதிகள் பொய்யான, முதிர்ச்சியற்ற பரப்புரைகளைக் கைவிட்டு, மாநில மேம்பாட்டையும் மக்கள் நலனையும் முக்கிய நோக்கங்களாக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

Related News

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு