Mar 13, 2026
Thisaigal NewsYouTube
15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்

Share:

கடந்த வியாக்கிழமை அன்று ஜாலான் பத்து நீலாம், பண்டார் புக்கிட் திங்கி எனும் இடத்தில் 15 15 கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் கார் போனட்டுகளை எரித்த குற்றச் செயலுக்காக 53 வயது ஆடவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் தகாத செயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 15,000 வெள்ளி அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் சா ஹூங் பாங் தெரிவித்தார்.

அந்த வேலையில்லாத 53 வயது ஆடவரின் குற்றச்செயல்களை விசாரிக்கையில், இதற்கு முன்பு போதை பொருள் தொடர்பான 6 குற்றச்செயல்கள் அவர் மீது பதிவாகி உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன