Dec 3, 2025
Thisaigal NewsYouTube
15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்

Share:

கடந்த வியாக்கிழமை அன்று ஜாலான் பத்து நீலாம், பண்டார் புக்கிட் திங்கி எனும் இடத்தில் 15 15 கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் கார் போனட்டுகளை எரித்த குற்றச் செயலுக்காக 53 வயது ஆடவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் தகாத செயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 15,000 வெள்ளி அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் சா ஹூங் பாங் தெரிவித்தார்.

அந்த வேலையில்லாத 53 வயது ஆடவரின் குற்றச்செயல்களை விசாரிக்கையில், இதற்கு முன்பு போதை பொருள் தொடர்பான 6 குற்றச்செயல்கள் அவர் மீது பதிவாகி உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி