Jan 21, 2026
Thisaigal NewsYouTube
15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

15 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பனாட்டுகளை எரித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்

Share:

கடந்த வியாக்கிழமை அன்று ஜாலான் பத்து நீலாம், பண்டார் புக்கிட் திங்கி எனும் இடத்தில் 15 15 கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் கார் போனட்டுகளை எரித்த குற்றச் செயலுக்காக 53 வயது ஆடவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் தகாத செயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 15,000 வெள்ளி அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் சா ஹூங் பாங் தெரிவித்தார்.

அந்த வேலையில்லாத 53 வயது ஆடவரின் குற்றச்செயல்களை விசாரிக்கையில், இதற்கு முன்பு போதை பொருள் தொடர்பான 6 குற்றச்செயல்கள் அவர் மீது பதிவாகி உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்