May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜாவி எழுத்துக்களை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது

Share:

ஜன.14-

கெடா மாநிலத்தில் உள்ள விளம்பர பலகைகளிலும் அறிவிப்புப் பலகைகளிலும் ஆங்கில எழுத்துக்களுக்கு அடுத்தபடியாக ஜாவி எழுத்துக்களை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. கவர்ச்சியான பெண்கள் இனவெறியைத் தூண்டுதல், அல்லது ஆயுதங்களை சித்தரிக்கும் காட்சிகள் விளம்பரங்களில் தடை செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து விளம்பரங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என மாநில ஊராட்சி மன்றம், சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் Mansor Zakaria தெரிவித்தார்.

ஜாவி எழுத்துக்களை மேம்படுத்தவும், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் துணை விதிகளுக்கு இணங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள விதிகளின்படி, விளம்பரப் பலகைகளில் ஜாவி எழுத்துக்களை இரண்டாவது மொழியாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலம், ஜாவி எழுத்துக்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக Mansor Zakaria மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்