Mar 25, 2026
Thisaigal NewsYouTube
காத்திருக்கிறது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி
தற்போதைய செய்திகள்

காத்திருக்கிறது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Share:

புத்ராஜெயா, ஜூலை.21-

நாளை செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தரக்கூடிய முக்கிய அறிவிப்பு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக இன்று அறிவித்துள்ளார்.

அது என்ன இன்ப அதிர்ச்சி செய்தி என்பதை பிரதமர் விளக்கவில்லை.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் பணியாளர்களுடன் மாதாந்திர பேரணி நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

மக்களின் கோரிக்கையை நிறைவு செய்வதற்கும், அது குறித்து பரிசீலனை செய்வதற்கும் பிரதமர் என்ற முறையில் தமக்கு சற்று கால அவகாசம் வழங்கும்படி அன்வார் கேட்டுக் கொண்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது